புற்றுநோய் மருத்துவ மனை அமைக்க பிரபாகரன் பத்து இலட்சம் வழங்குவதற்கு இணங்கினார்!

யாழ்.வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் நிலக்கீழ் மருத்துவமனையை அதி நவீன வசதிகள் கொண்ட புற்றுநோய் மருத்துவ மனையாக மாற்றியமைக்க தமிழீழ விடுதலைப் புலிகள் ஒப்புதல் வழங்கினார்கள். மேலும் வே.பிரபாகரன் 10 லட்சம் ரூபாய் நிதியையும் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியிருந்தார் என்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 3 வருட செயற்பாடுகள் தொடர்பாக மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் இன்றையதினம் மாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு … Continue reading புற்றுநோய் மருத்துவ மனை அமைக்க பிரபாகரன் பத்து இலட்சம் வழங்குவதற்கு இணங்கினார்!